வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

Homeசெய்திகள்Design

வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பேசியால் தீக்கிரையான வீடு
அடுத்த மூன்றாண்டுகளுக்குள் தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தம் – நளிந்த ஜயதிஸ்ஸ !
மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது ; பூர்ண விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்
போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம் !
காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் உயிரிழப்பு !

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.