வட மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ்! – Global Tamil News

by ilankai

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ராஜினி ஜெயராஜ் வடமாகாண ஆளூநரால்  நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார். Spread the love  வடமாகாண ஆளூநர்

Related Posts