போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்து

Homeசெய்திகள்

போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்து

களுத்துறை – வெட்டுமகட சந்தி பகுதியில் வெள்ளிக்கிழமை (6) போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பஸ் சாரதிகளில் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் அவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் காலியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதியை இன்று சனிக்கிழமை (7) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

கொன்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!
‘டித்வா’ புயலினால் 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்!
‘வளமான’ அதிமுக கூட்டணியிடம் ‘பலம்’ இல்லை: கி.வீரமணி கருத்து


களுத்துறை – வெட்டுமகட சந்தி பகுதியில் வெள்ளிக்கிழமை (6) போட்டிப்போட்டு வேகமாக பயணித்த இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பஸ் சாரதிகளில் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் அவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் காலியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதியை இன்று சனிக்கிழமை (7) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

COMMENTS