நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவர் கைது! – Global Tamil News

by ilankai

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவரைக் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் இன் முன்னாள் பணிப்பாளர் நாயம், சுமேத ரத்நாயக்க மற்றும் அதிகாரசபையின் முன்னாள் காணி பணிப்பாளர் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும்  நீதிமன்றத்தில் இன்று மாலை முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். Spread the love  இலங்கைஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுஇலஞ்சம் ஊழல்ஆணைக்குழுகைதுநகர அபிவிருத்தி அதிகார சபை

Related Posts