மீண்டும் களத்தில் மாணவர் ஒன்றியம்!
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அதற்கு பொது மக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மாணவர் ஒன்றியம்…
Read moreஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!
ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தீர்வினைப் பெறும் நோக்கில் கலந்துரையாடலொன்று இன்று (26) ஹட்டன்…
Read more
15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: பிரான்சில் விவாதம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்னதாக, 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகங்களுக்கு விரைவான தடையை மக்ரோன் முன்வைக்கிறார்.தேசிய சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் குறித்த விவாதம் தொடங்கியுள்ள நிலையில், இளம் டீனேஜர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதில் ஆஸ்திரேலியாவைப் பின்பற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.இந்த சட்டம்…
Read more
கிறீஸ் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து: நால்வர் பலி!
மத்திய கிறீசில் உள்ள ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது நாட்டின் மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றாகும்.ஆறு ஊழியர்களும் ஒரு தீயணைப்பு வீரரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்…
Read moreபுற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் தரம் குறைந்த மருந்து தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் CID-யில் முறைப்பாடு
“புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் தரம் குறைந்த மருந்து தொடர்பில் பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் CID-யில் முறைப்பாடு செய்துள்ளார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்“எனக்குத் தெரிந்த நோயாளி ஒருவருக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த மருந்து எவ்வித பலனையும் அளிக்கவில்லை…
Read more
பிலிப்பீன்ஸ் படகு மூழ்கியது: பல 18 பேர் பலி! 28 பேரைக் காணவில்லை: 316 உயிருடன் பேர் மீட்பு!
பிலிப்பைன்ஸில் 350 பேரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது 18 பேர் இறந்தனர் மற்றும் 28 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:50 மணியளவில் பயணிகள் படகு, சாம்போங்காவிலிருந்து சுலு மாகாணத்தில்…
Read moreரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தற்போது ரயில்வே திணைக்களத்திற்குள் தொடர்ந்து நிலவும் நிர்வாக வினைத்திறனின்மை காரணமாக, பயணிகள்…
Read more
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய…
Read more
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம்…
Read more