இலங்கைக்கு:2000 கோடி இலங்கை ரூபா!

இலங்கைக்கு:2000-கோடி-இலங்கை-ரூபா!


தூயவன் Sunday, February 01, 2026 இந்தியா, இலங்கை சீனாவின் கரங்களில் வீழ்ந்துவரும் இலங்கைக்கு நிதிகளை அள்ளிவீசி தனது பக்கம் ஈர்க்க இந்தியா தொடர்ந்தும் முயன்றுவருகின்றது.இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை இந்தியா ஒதுக்கியுள்ளது.இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும். Related Posts இலங்கை NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Posts

விண்வெளியில் 'சூப்பர் கம்ப்யூட்டர்' சாம்ராஜ்யம்: மஸ்க்கின் பிரம்மாண்ட திட்டம்!  – Global Tamil News

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்க மத்திய தகவல் தொடர்பு ஆணையத்திடம் (FCC) விண்ணப்பித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! எதற்காக இத்தனை செயற்கைக்கோள்கள் என்ற கேள்விகள்…

Read more

யாழில் உலக கிண்ணம்! – Global Tamil News

யாழில் உலக கிண்ணம்! by admin February 1, 2026 written by admin February 1, 2026 ரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டது. யாழ்ப்பாணம்…

Read more
மறவன்புல-சச்சிதானந்தத்திற்கு-பகிரங்க-எச்சரிக்கை!

மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை!

மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை! தமிழ் மக்களுக்குள் மதப்பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என சிவசேனை மறவன்புல சச்சிதானந்தத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளருமான சுகிர்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்த மண்டப திறப்பு விழா நிகழ்வின் போதே அத்தகைய அறிவிப்பினை…

Read more
நல்லூர்-:-வெளியே-கப்!

நல்லூர் : வெளியே கப்!

நல்லூர் ஆலய சூழலிற்கு எடுத்து வரப்பட்ட வெற்றிக்கிண்ணம் ஆலய நிர்வாக அறிவிப்பின் பிரகாரம் நகர்த்தப்பட்டுள்ளது.நல்லூர் ஆலயத்தை குறிப்பாக முன் பக்கத்தை சுற்றியுள்ள வேலிக்குள் வாகனங்கள் கொண்டு செல்லவோ , செருப்புடன் செல்லவோ அனுமதியில்லை. விளம்பர நோக்கங்களுடன் , பாடல்கள் , திருமண…

Read more
அனைத்து-ஐரோப்பிய-ஒன்றிய-இராணுவங்களையும்-பயங்கரவாதக்-குழுக்களாக-அறிவித்தது-ஈரான்

அனைத்து ஐரோப்பிய ஒன்றிய இராணுவங்களையும் பயங்கரவாதக் குழுக்களாக அறிவித்தது ஈரான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய முடிவுக்கு தெஹ்ரான் ஒரு குறியீட்டு எதிர் நடவடிக்கையுடன் எதிர்வினையாற்றுகிறது, இதன் மூலம் ஈரானுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான அரசியல் மோதலை தீவிரப்படுத்துகிறது.நாடு தழுவிய போராட்டங்களை இரத்தக்களரியாக ஒடுக்கியதற்காக, நாட்டின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படையை பயங்கரவாதக் குழுவாக அறிவித்ததைத்…

Read more
ரஃபா-கடவை-பகுதியளவு-மீண்டும்-திறந்தது

ரஃபா கடவை பகுதியளவு மீண்டும் திறந்தது

காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லைக் கடவை சோதனை அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.அந்தக் கடவை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டிருந்தது.மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் சிவில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான இஸ்ரேலிய…

Read more