மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் தாய் உயிாிழப்பு – Global Tamil News

யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார்.  அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம்…

Read more

🤝 அமெரிக்கா – எல் சால்வடாாிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் :  – Global Tamil News

அமெரிக்கா மற்றும் எல் சால்வடார் (El Salvador) ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம், மத்திய அமெரிக்க பிராந்தியத்தில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி…

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இன்று (30) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகிர்த்தி, சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 2026 ஆம்…

Read more
7

7

78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஒத்திகை மற்றும் விழா நடவடிக்கைகள் காரணமாக கொழும்பில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்று (30), நாளை (31) மற்றும் பெப்ரவரி 02 ஆம்…

Read more

கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்

 கம்யூனிச நாடான கியூபாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது கடும் வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (ஜன 29) மிரட்டல் விடுத்துள்ளார்.இதன் மூலம் கியூபா மீதான தனது பொருளாதார அழுத்தத்தை அவர் உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.கியூபா…

Read more
5

5

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிகளுக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இந்த முக்கிய…

Read more

78 ஆவது சுதந்திர தினம்: இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

 இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகள் காரணமாக, கொழும்பு நகரில் இன்று (30) முதல் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒத்திகை நாட்கள் மற்றும் நேரங்கள்:சுதந்திர…

Read more