கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை!

கரடிப்புலவு-கிராமத்தில்-அடித்துக்கொலை!


கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை! தூயவன் Wednesday, January 28, 2026 முல்லைத்தீவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  கரடிப்புலவு கிராமத்தில் நேற்று (27) இரவு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் தாக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவர் பழம்பாசி, கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த நாகையா நாகராஜா (வயது -41 ) என்பவராவார். Related Posts முல்லைத்தீவு NextYou are viewing Most Recent Post Post a Comment

Related Posts

1,000 ஏக்கரில் பிரம்மாண்ட செங்குத்து விவசாய நகரம்! – Global Tamil News

90% குறைந்த நீர், 9 மடங்கு அதிக உணவு – சீனாவின் புதிய சாதனை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 90% குறைந்த நீர், 9 மடங்கு அதிக உணவு –…

Read more

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்! ஏப்ரல் 29ல் ரணில் முன்னிலையாக வேண்டும்! – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான நிதி துஷ்பிரயோக வழக்கில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது….

Read more

யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதி  விரைவில் திறக்கப்படவுள்ளது – Global Tamil News

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள்…

Read more

🌊✈️ கரீபியன் கடலில் அமெரிக்க கடற்படையின் வான்வழி வலிமை ✈️🌊 – Global Tamil News

உலகின் மிகப்பெரிய விமான தாங்கிக் கப்பலாக கருதப்படும் Ford-class USS Gerald R. Ford (CVN 78) மீது, U.S. Navy Carrier Air Wing 8-க்கு உட்பட்ட போர் விமானங்கள் ஒரே வடிவில் பறக்கும் காட்சி கரீபியன் கடலில் இடம்பெற்றது….

Read more

நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது

 முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாநகர…

Read more

🌍 உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக இந்தியா! – Global Tamil News

இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு (Oil Refining Hub) மையமாக உருவெடுக்க உள்ளது. தற்போது 260 மில்லியன் டன் (MT) ஆக உள்ள நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 300 மில்லியன் டன் (MT) ஆக உயர்த்தப்பட உள்ளதாக…

Read more