எழுவைதீவில்-20-இலட்ச-ரூபாய்-பெறுமதியான-ஐம்பொன்-விக்கிரகங்கள்-திருட்டு

எழுவைதீவில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு

யாழ்ப்பாணம், எழுவைதீவில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன. எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் காணப்பட்ட வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய ஐம்பொன்களால் ஆனா இரு எழுந்தருளி விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளன. அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ்…

Read more
3-கிலோவிற்கும்-அதிகமான-ஐஸ்-போதைப்பொருளுடன்-ஒருவர்-கைது

3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ…

Read more
சிறீதரனை-பாராளுமன்றக்-குழுத்-தலைவர்-பதவியிலிருந்து-நீக்க-கட்சி-தீர்மானம்-?

சிறீதரனை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானம் ?

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில்…

Read more
அரச-வைத்திய-அதிகாரிகள்-சங்கம்-இன்று-முதல்-தொழிற்சங்க-நடவடிக்கையில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. 05 தொழிற்சங்க வழிமுறைகளின் ஊடாக இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். அதற்கமைய, 01.கிளினிக்குகள் மற்றும்…

Read more
கிவுல்ஓயா-திட்டத்திற்கு-எதிர்ப்பு-–-வவுனியாவில்-30ஆம்-திகதி-மாபெரும்-போராட்டம்

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு – வவுனியாவில் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம்

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகளினால் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது.தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல்ஓயா திட்டமானது அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டோடு மேற்கொள்ளப்பட உள்ளது.இந்நிலையில் தமிழ்…

Read more
பாதிரியாரை-தாக்கிய-பொலிஸ்-அதிகாரிகள்-விளக்கமறியலில்

பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு…

Read more