கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர்  கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவரை  காவல்துறையினர் விசாரணை செய்த போது , அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மூவரையும் யாழ்ப்பாணம்காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை  காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். Spread the love  கஞ்சாபோதை மாத்திரைகளுடன்  கைதுவல்வெட்டித்துறை

Related Posts