7
			
				            
			
			        
    யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் , நேற்றைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது , மணியந்தோட்டம் பகுதியில் 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் , 24 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களை காவல்துறையினா் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நால்வரையும் , காவல்நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.