கந்தசஷ்டி 4ஆம் நாள் – Global Tamil News

by ilankai

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி நான்காம் நாள் உற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.  மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , முருக பெருமான் தங்க எருது வாகனத்தில் , வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். Spread the love  கந்தசஷ்டிதங்க எருது வாகனம்நல்லூர் கந்தசுவாமி ஆலயம்முருக பெருமான்வசந்தமண்டப பூஜை

Related Posts