போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,  16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டு , அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 20 போதை மாத்திரைகளை ம் காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர் கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் ம் காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து ம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். Spread the love  கைதுசிறுவர்கள்போதை மாத்திரைகள்விசாரணை

Related Posts