இலங்கைபிரதான செய்திகள் மருத்துவ பீடத்தில் திலீபனுக்கு அஞ்சலி by admin September 16, 2025 written by admin September 16, 2025 யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர். Spread the love அஞ்சலிதியாக தீபம் திலீபன்நினைவேந்தல்யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடம் admin previous post சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைவதாக அறிவிப்பு! next post சிறி பவானந்தராஜாவின் செயற்பாடு Related News உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் September 16, 2025 சிறி பவானந்தராஜாவின் செயற்பாடு September 16, 2025 சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைவதாக அறிவிப்பு! September 16, 2025 வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி! September 16, 2025 யாழில் கெரோயின் – மூவர் கைது! September 16, 2025 மாகாண சபை தேர்தலை நடத்த தயார் – யாழில் தேர்தல்கள்… September 15, 2025 திலீபனின் நினைவேந்தல் September 15, 2025 ஹம்பாந்தோட்டையில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பகம் முற்றுகை! September 15, 2025 கையெழுத்து போராட்டம் ஆரம்பம்! September 15, 2025 ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது! September 15, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
மருத்துவ பீடத்தில் திலீபனுக்கு அஞ்சலி – Global Tamil News
5
previous post