38
யாழில் போதைப்பொருட்களுடன் யுவதி உள்ளிட்ட மூவர் கைது ஆதீரா Sunday, August 31, 2025 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உள்ளிட்ட மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த யுவதி உள்ளிட்ட மூவரை கைது விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்களின் உடைமையில் இருந்து 09 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் Related Posts யாழ்ப்பாணம் NextYou are viewing Most Recent Post Post a Comment