15
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இருவா் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து , கனரக டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய ன மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக தொிவித்துள்ள கிளிநொச்சி காவல்துறையினா் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் Spread the love கனரக டிப்பர் வாகனம்கிளிநொச்சிபரந்தன்பேருந்துவிபத்து