ரணிலுக்கு சர்வதேச நீதி வேண்டுமாம்?
தூயவன் Sunday, August 24, 2025 இலங்கை
உள்நாட்டு பொறிமுறையினை மட்டும் விரும்பும் ரணில் ஆதரவாளர்கள் ஜநாவிடம் நீதி கோரி காவடி தூக்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அரசியல் அடக்குமுறையை செயல்படுத்துவதாகக் கூறி இந்தப் முறைப்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Posts
இலங்கை
NextYou are viewing Most Recent Post Post a Comment