நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19.08.25) மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது.
நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் , நாளைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.
Spread the love
இலங்கைநல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம்யாழ்ப்பாணம்