2
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனு இன்று (20.08.25) ) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Spread the love
தேசபந்து தென்னகோன்தேசப்பந்து