யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது.  காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .  சம்பவம் தொடர்பில்  காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

  அக்கரை கடற்கரைஇளைஞனின் சடலம்உடற்கூற்று பரிசோதனை