நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஐந்தாம்  திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. ஐந்தாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்

Spread the love

  அன்னப்பட்சிஐந்தாம்  திருவிழாநல்லூரான்