ஏ-09 வீதியில் பரந்தன் சந்திப்புக்கு அருகில்,  இன்று வியாழக்கிழமை (31) காலை   இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற தனியார் வங்கியில் பணிபுரியும் பெண் உயிரிழந்துள்ளார்.   பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது,

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி  காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

  ஏ-09 வீதிதனியார் வங்கிபரந்தன்பெண் ஊழியா்மோட்டார் சைக்கிள்வீதிவிபத்து