யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் பாம்பு தீண்டிய உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இசை நிகழ்வுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை (30.07.25) அதிகாலை வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தாா். அச்சுவேலி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய செல்வச்சந்திரன் மிமோஜன் எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டிருந்தாா்.

இந்தநிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பாம்பு தீண்டியதிலையே இளைஞன் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது .

Spread the love

  இளைஞன் மரணம்பாம்பு தீண்டி மரணம்