நல்லூர் பிரதேச சபையின் முதல் அமர்வு  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (27.06.25) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

சபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சபைக்கு சென்ற தவிசாளர் , பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும். பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்

Spread the love

  நல்லூர் பிரதேச சபை