செம்மணியில் செப்புப்பட்டயம்!

இன்று நிறைவுபெற்ற செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரும் மக்கள் செயலின் அணையா விளக்கு போராட்டத்தின்போது ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட ஆறம்சக் கோரிக்கைகள் அடங்கிய செப்புப் பட்டயம்.

No comments உலகம் ஐரோப்பா அதிகம் வாசிக்கப்பட்டவை

ஓமந்தை கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது  குறித்த விபத்து படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில…

யாழ் மாவட்டத்தில் பலத்த காற்றுடன்  மினி சூறாவளி இன்று ஞாயிற்றுக்கிழமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் பனைகள் முறிந்து வீழ்ந்தன .அத்துடன் மின் …

  இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களது அழுத்தங்களையும் தாண்டி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக  அகில இலங்கை தமிழ் காங்கி…

உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலமோ, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களைத் தாக்குவதன் மூலமோ…

கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்…

கட்டுரை வலைப்பதிவுகள் இணைப்புகள்