ஈரானியத் தாக்குதல்கள் பாட் யாம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத் தாக்கிய பின்னர், இஸ்ரேலியப் பிரதமர்  பென்சமின் நெதன்யாகு அந்த இடத்திற்குப் பயணம் செய்தார்.

ஈரானின் அச்சுறுத்தலையும் ஆக்கிரமிப்பைத் தடுக்க மீட்புப் போரில் ஈடுபட்டோம் என்றும் கூறினார்.

பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை வேண்டுமென்றே கொலை செய்ததற்கு ஈரான் மிக அதிக விலை கொடுக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

நாங்கள் நமது இலக்கை அடைவோம். ஒரே அடியில் அவர்களைத் தாக்குவோம் என்றார்.

பாலஸ்தீனதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்ததற்காக இஸ்ரேலிப் பிரதமர் மற்றும் ஏனையவர்கள் மீது சர்வதேச நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிப் பட்டியலில் கைதுக்கான பிடியாணைணை வழங்கியுள்ளது.