யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.06.25) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் காவற்துறையினர் துரித விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்  கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

  இளைஞன் உயிரிழப்புகோப்பாய் காவற்துறையினர்படுகொலைவன்முறை கும்பல்வாள் வெட்டுவாள் வெட்டு தாக்குதல்