ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள்  மற்றும் மூத்த படைத் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளைக் கொன்றதாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை இஸ்ரேலின் உள்ள இராணுவத் தளங்களை குறித்து தாக்கியது.

தாக்குதலில் 40 காயடைந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இருந்து மற்றொரு சுற்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது; ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன.

இஸ்ரேலுக்கு ஈரானின் பதில் உறுதியானது மற்றும் சட்டபூர்வமானது என்று ஈரானின் ஐ.நா. தூதர் நியூயார்க்கில் நடந்த பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் கூறினார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அதன் அழிவைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டவை என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் கூறுகிறார்.

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் கூறுகிறது.