இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிண்ணத்தை வென்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்களை காணும் ஆர்வத்தில்  சென்ற  ரசிகர்கள், சன நெரிசலில் சிக்கி 11 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலும் படுகாயம் அடைந்துள்ள   50இற்கும் மேற்பட்டோர்  பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love

  இந்தியன் பிரீமியர் லீக்சன நெரிசல்ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு