மின்சாரமே இல்லாத கிராமத்தில் மாணவர்கள் கல்வி பயில உதவும் டிஜிட்டல் ஆசிரியர்மின்சாரமே இல்லாத கிராமத்தில் மாணவர்கள் கல்வி பயில உதவும் டிஜிட்டல் ஆசிரியர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மலாவியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் வாசிப்பு மற்றும் கணிதத்தை டேப்லட் உதவியுடன் கற்றுக் கொள்கின்றனர்.

மின்சாரமே இல்லாத கிராமத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் டேப்லட்டில் பாடம் கற்றுக்கொள்ள தினமும் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.

இதன் மூலமாக மாணவர்களின் கணிதம் மற்றும் வாசிப்புத் திறன் மேம்பட்டு இருப்பதாகத் தேர்வு முடிவுகள் சுட்டுகின்றன.

டேப்லட் உதவியோடு மாணவர்கள் கல்வி கற்பது எப்படி? இது அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு