4
ஆதீரா Wednesday, April 30, 2025 இலங்கை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக 33 வேட்பாளர்களும், 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நேற்று வரை தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன அத்துடன், தேர்தல் சட்டங்களை மீறியதற்காக 32 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related Posts
இலங்கை
Post a Comment