லஞ்சம் பெற்ற குற்றத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மூவர் கைது

by admin

லஞ்சம் பெற்ற குற்றத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மூவர் கைது

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு அதிகாரிகள் உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்