இராஜாங்க அமைச்சரின் உத்தரவிற்கு அமைய மணற்பிட்டி பேரூந்து நிலையத்தை இயங்கச் செய்ய நடவடிக்கை

by admin

இராஜாங்க அமைச்சரின் உத்தரவிற்கு அமைய மணற்பிட்டி பேரூந்து நிலையத்தை இயங்கச் செய்ய நடவடிக்கை
(சித்தா)

பட்டிப்பளை பிரதேச மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவரிடம்  கேட்டுகொண்டதற்கு அமைய பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரின்கீழ் உள்ள மணற்பிட்டி பேரூந்து நிலையத்தை மீண்டும் இயங்க செய்ய கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ சந்திரகாந்தனின் உத்தரவுக்கமைய இன்றய தினம் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சாத்தியவள அறிக்கை சமர்ப்பித்து இயங்க செய்ய உடன்  நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

You may like these posts tmvp

தொடர்புடைய செய்திகள்