யாழில் பரபரப்பு பொலிசாரால் மீட்க்கப்பட்ட அபாய பொருட்கள்!

by admin

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வெற்றுக் காணிக்குள் இருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மூன்று வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உரும்பிராய் அன்னங்கை வீதியில் உள்ள வெற்று காணியிலிருந்து 2 வாள்களும் கஜேந்திர வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்