தமிழர்களுக்காக போராடிய ஈழவேந்தன் காலமானார்!

by admin

தமிழினத்தின் விடுதலைக்காக அயராமல் போராடிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் கனடாவில் காலமாகியிருப்பதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான கனகேந்திரன் என்னும் ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார். 

தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.

தொடர்புடைய செய்திகள்