தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21 பேர் காயம்!

by admin

on Sunday, April 21, 2024

தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

You may like these posts

தொடர்புடைய செய்திகள்