நான்காவது நாளாக நேற்றும் (31) அவர்கள் தேடப்பட்ட நிலையில், அவர்கள் கண்டறியப்படவில்லை.
குறித்த மீனவர்கள் கடந்த புதன்கிழமை இரவு கடல் தொழிலுக்கு சென்ற நிலையில் கரைக்கு திரும்பவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச மீனவர்களும், கடற்படையினரும் இணைந்து தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களைத் தேடும் பணி நேற்றும் நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது
-யாழ். நிருபர் பிரதீபன்-