← முகப்பு தலையங்கம்

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியு

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 74 பார்வைகள்
மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியு

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் காணப்பட்ட சடலம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கொரலவெல்ல, மொரட்டுவைபகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது ஒரு கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

அதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட தகராறு கொண்டிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
50 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net