மத்திய கிழக்கில் நீடித்து வரும் மோதல்கள் மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையின் பணவீக்கம் 7 சதவீதம் வரை உயரக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தால் பணவீக்கம் முதலில் 5 சதவீதத்தைத் தாண்டி, தற்போதைய நிலை நீடித்தால் 7 சதவீதம் வரை உயரக்கூடும் என்றார்.
இந்த நிலையை எதிர்கொள்ளும் வகையில், கடந்த வாரம் பணவியல் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும், தேவையைக் கட்டுப்படுத்தி பணவீக்கத்தை சமநிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சட்டப்பூர்வமாக சம்பாதிக்கப்பட்ட எந்தவொரு பணத்தையும் வங்கி நடைமுறைகள் ஊடாக இலங்கைக்கு அனுப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், சட்டவிரோத நிதிகளுக்கே கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு