பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

Homeசெய்திகள்Design

பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

(சித்தா) மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும் விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு !
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்
காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ; மூவர் உயிரிழப்பு !
தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த
தித்வா புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தல் !

(சித்தா)
மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும்
விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.