சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வு நிலை தலைவர், நீதியரசர் லபார் தாஹிர் கௌரவிக்கப்பட்டார். திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.
திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். எப்.றிபாஸ்,(ஜேபி) இர்ஷாத் ஏ காதர் நற்பணி மன்றத்தின் தலைவர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர் ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

COMMENTS