தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையால் நெற்றெற்றால் நகரில் 07.02.2026 அன்று மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நிகழ்வானது பொது
கேணல்.கிட்டு அவர்களின் நிiனைவத் தாங்கிய ஓவியப்போட்டியானது நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பட்டது. அவ் ஓவியப்போட்டியில் பங்குபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும், வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் கேணல்.கிட்டு அவர்களின் நிiனெவழுச்சி நிகழ்விலே அரங்க நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு கேணல். கிட்டு அவர்களின் நிiனைவத் தாங்கிய, சிறுவர்கள் ஓவியம் வரையக்கூடிய தாள்கள் அடங்கிய கையேடு ஒன்றும் வழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேற்றப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.