Homeசெய்திகள்

கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்ப்பு!
“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்
யாழ்ப்பாண விமான நிலையம் சாதிக்கின்றது!
யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்


களுத்துறை – வஸ்கடுவ பகுதியில் உள்ள தபால் பெட்டிக்கு அருகில் உள்ள  சிறிய கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.