கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!

Homeசெய்திகள்திருகோணமலை

கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!

கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது! திருகோணமலை காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பலாங்கொ

சுமார் ஏழரை இலட்சம் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு பேர் கைது.
ஓமானில் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ஈரானும் நடத்தின!!
ஊழலை ஒழிக்க வந்தவர்… நடிகர் விஜய் புலி படத்தில் கிடைத்த 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக 1.5  கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது சரியென விஜய்க்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு


கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது! திருகோணமலை காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.