Homeசெய்திகள்

ஓமான் ‘SADH’ , கொழும்பை வந்தடைந்தது

ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற

வடக்கு, கிழக்கு உத்தேச அபிவிருத்தி வேலைத்திட்டம்- அமைச்சரவை அங்கீகாரம்
யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை
யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு – நெற்றியில் பட்ட தோட்டா மூளையை ஊடுருவி சென்றமையே உயிரிழப்புக்கு காரணம்
தமிழ் மக்களுக்காக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கோரிக்கை
எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1


ரோயல் ஓமான் கடற்படையின் போர்க்கப்பலான ‘சாத்’ (SADH), விநியோக மற்றும் சேவை விஜயத்திற்காக செவ்வாய்க்கிழமை (10) அன்று இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படை கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினர் மரபுகளுக்கு ஏற்ப கப்பலை வரவேற்றது.
அதன்படி, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 75 மீட்டர் நீளமுள்ள ‘RNOV SADH’ என்ற போர்க்கப்பலுக்கு, லெப்டினன்ட் கமாண்டர் ஷாஹீம் சௌட் அப்துல் ரஹ்மான் அல் பலுஷி (Shaheen Saud Abdul Rahman AI Balushi) தலைமை தாங்குகிறார்.
மேலும், போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ​​அதன் அங்கத்துவ குழுவினர்கள் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.