இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

Homeசெய்திகள்Design

இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் லிந்துலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 39 வயதுடைய பஸ் சாரதியும் 35 வயதுடைய நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி மீதே தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை, மொராயா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேக நபர்களான தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை (9) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !
கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது
உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்
மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது ; பூர்ண விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்
பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் லிந்துலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
39 வயதுடைய பஸ் சாரதியும் 35 வயதுடைய நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி மீதே தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை, மொராயா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களான தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை (9) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.