← முகப்பு தலையங்கம்

இளைஞன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 8 பார்வைகள்
இளைஞன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர்

இளைஞன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞன் பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். சுழிபுரத்தை சேர்ந்த இளைஞன் நேற்று வியாழக்கிழமை (14) வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. மோசமான ஃபார்மைத்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனத்தில், மாலி நாட்டில் மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுத்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா ஒன்றில் சென்னை மேயர்
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
வீட்டில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குப் பேன் மற்றும் ஈறுத் தொல்லை பொதுவான பிரச்சினை. வேப்பிலை, படிகாரம்,
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
11 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net