← முகப்பு தலையங்கம்

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிய

🕐 28 Feb 2026 📂 தலையங்கம் 8 பார்வைகள்
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிய

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் போக்கு, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகக் கருதும் இஸ்ரேலும் அமெரிக்காவும், ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இன்று அதிரடித் தாக்குதலைத் நடத்தின. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி இஸ்ரேல் மீது கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகளாகக் கருதப்படும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளையும் ஈரான் குறிவைத்துள்ளது.

அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் போர்க்களமாக மாறியுள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தைவான் ராணுவம் தற்போது
49 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net