Homeசெய்திகள்

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங

சூடுபிடித்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் – புதிய மாவட்டத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு
உதவித் தொகை உயர்வு கோரி மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது
கிவுல் ஓயா திட்டம் குறித்த சர்ச்சை தொடர்கிறது…
ஜே.வி.பியின் முன்னாள் பா. உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தகவல்
கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை


சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.
இதேவேளை, கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சி மற்றும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புப் பொறுப்பை அமெரிக்கா குறைத்துள்ளமை ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி மாற்றங்கள், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், பல தசாப்தகால அமெரிக்க-ஐரோப்பிய பாதுகாப்புப் பிணைப்பு நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக இந்த மாநாடு அமையவுள்ளது.