பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

Homeசெய்திகள்Design

பாலையடிவட்டை பாலர் பாடசாலையில் 2026 வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

(சித்தா) மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும் விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கைப்பேசியால் தீக்கிரையான வீடு
உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்
மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு !
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !

(சித்தா)
மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும்
விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.