(சித்தா) மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும் விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(சித்தா)
மேற்படி நிகழ்வு பாடசாலை ஆசிரியை திருமதி தமிழ்செல்வி சந்திரகுமார் தலைமையில் 07-02-2026 இடம்பெற்றது பிரதம அதிதியாக போரதீவுபற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்களும்
விசேட அதிதிகளாக பாலையடிவட்டை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பூ.திருநாவுக்கரசு, பழனிமுருகன் ஆலய செயலாளர் அ.தயாபரன், புளியடிப்பிள்ளையார் ஆலய செயலாளர் திரு க.ரதிஷ், சரஸ்வதி விவசாய அமைப்பு தலைவர் ஆ.தங்கராசா மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி யோ.நளினி சமாதான நீதவான் திரு சி.கோபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.